Sökt på: Sökresultat
totalt 80 träffar
kalayum poliyum/கலையும் போலியும் -சாரு நிவேதிதா (Tamil)
தொடர்ந்து அமீர்களின் கொடுங்கோன்மைகளைப் பற்றி மிக விரிவான புனைகதைகளை எழுதினார் அய்னி. அதனால் அலிம்கானின் போலீஸால் கைது செய்யப்பட்ட அய்னி, அர்க் என்ற ஊரில் சிறையில் அடைக்கப்பட்டார். …
Ichaigalin Irulveli
கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே …
Kazhudhai Padhai/கழுதைப்பாதை
கழுதைகள் மேடேற மேடேற முதுகிலிருந்த சுமை நழுவிப் புட்டத்துப் பக்கமாகச் சரிந்தது. கீழே தவறிவிழாமல் 'நெஞ்சுக்கவுறுகட்டு' பிடித்து நிறுத்தியது. கழுத்தோடு சேர்ந்து கட்டிய …
Theekondrai Malarum Paruvam
பரந்து விரிந்த அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயது பிந்த்தா ஜுபைரு -ஐந்து குழந்தைகளின் பாட்டி- கரப்பான் பூச்சிகளின் நெடி படர்ந்த அதிகாலையில் கண் விழித்தபோது …
Si Su Sellapa Sirukathaigal
Aram Porul Inbam
Kamarooba Kathaigal
Oliyin Perunchalanam
kutty revathi kavithaigal- part 1
செயலின்பம், விடுதலை ஊக்கம், அழகு என்னும் பேறுநிலை - இவை குட்டி ரேவதி கவிதைகளின் நித்திய அகவிசைகள். இந்தியச் சூழலில் வர்ணமயப்படுத்தப்பட்ட சாதியுடலை, சமூக, பால்நிலை - அதிகார மரபுகள் …
Manam Kothi Paravai
Nadodiyin Naatkuripugal
ஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்," என்றார். …