Modern & samtida skönlitteratur
Filter
அமிர்தம் என்கிற பெண் தன்னுடைய சொந்த வீட்டிற்கு சில வருடங்கள் கழித்து வருகிறாள். அவளுடைய பக்கத்து வீட்டு தோழி மூலம் தனக்கு வந்த சில கடிதங்களைப் பெறுகிறாள். தெருக்கூத்து எனும் நம் …
மானுடர்கள் மனமாற்றம் பெற்று, ஆசைகளை வேரறுத்துப் பற்றற்று நின்று, 'பற்றுக பற்றற்றான் பற்றினை' எனும் அடிப்படைத் தத்துவத்தைப் பின்பற்றி முக்திக்கு முயன்றிட வேண்டும் தெய்வம், குரு, …
இந்த தொகுப்பில், ஒவ்வொரு கதையும் மனித வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு அவற்றை கையாளும் அழகும் மிளிரும். கதைகள், பல நல்ல விஷயங்கள் சொல்ல ஏதுவாகும். நேரடியாக …
இந்தப்புத்கத்தில் கற்பனைக்கதைகளுடன் நான் பார்த்து வியந்த நல்ல மனிதர்களும் வளைய வருவார்கள்.அவர்களைப்பார்த்து நான் வியந்த வியப்பை உங்களுக்கும் சரியாக கடத்தி விடுவேன் என்று …
மனக்கிணற்றில் விழுந்த மறக்கமுடியா நிகழ்வுகளை ஆசிரியர் எழுத்து எனும் பாதாளகரண்டியால் எடுத்து தந்து நெகிழ, சிரிக்க, மகிழ வைக்கிறார்.
உங்களுக்குப் பேய், பிசாசு, ஆவி, பூதங்கள் போன்ற அமானுட விஷயங்களில் நம்பிக்கை இருக்கிறதா? எனக்கு இருக்கிறது - இந்தக் கதையை எழுதி முடிக்கும் வரையிலும். என்னைப் போலவே நீங்களும் நம்பி …
அப்பாவின் மீது கொண்ட மகளின் அன்பு, திக்... திக்... சம்பவங்களின் நடுவே பூக்கும் காதல், பெண்களின் பாதுகாப்பை முன்னெடுக்கும் கதைகளம், "அதிரவனின் அதிரடி"" ஜெட் வேகம், ஸ்ட்ராபெரி …
தமிழில் படிக்கப் படிக்க தெவிட்டாத இன்பம் தருவது தூது இலக்கியம் . சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை எவையெல்லாமோ தூது போனது. இந்தக் கதையும் தூது இலக்கியத்தைச் சேர்ந்தது தான். தபால் …