Søkt på: Søkeresultat
totalt 60 treff
Aasai Mugam Maranthayo?
வாழ்க்கை ஒரு இருண்ட குகைப் பயணம் போன்றதுதான். அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறதெனத் தெரியாமல்தான் அனைவரும் நம் வாழ்வின் அந்தந்த நொடிகளை மகிழ்ச்சியாகக் கடக்கிறோம். காதலிற் …
Krishnadaasi
மனோன்மணி ஒரு தாசி. தனது மகள் கிருஷ்ணவேணி மற்றும் பேத்தி மீனாட்சியுடன் வாழ்ந்து வருகிறாள். தாசிப் பெண்களை சமூகம் எவ்வாறு நடத்துகிறது? கிருஷ்ணவேணியின் வாழ்வில் ஒளிந்திருக்கும் …
Thennangkaatru
ஒருபுறம் தாயன்பு, மறுபுறம் நட்பு, மூன்றாம் முனையில் வேலையில்லா திண்டாட்டம், இதற்கிடையே காதல் என தென்னங்காற்றாய் வருடும் கதையோட்டம். பட்டினத்தார் பாடலுக்குப் புது அர்த்தம் சொல்லும் …
Gopura Kalasangal
மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் வாழ்க்கைப் போராட்டம் என்பதில் தேர்ந்தெடுக்கும் வழிகளையும், வாழும் முறைகளையும் வைத்துத்தான் இவர்கள் மனிதப் பிறவிகளாகவோ, தெய்வப் பிறவிகளாகவோ …
Aagave, Section 302padi...
திருச்சியில் சேல்ஸ் ஆஃபீஸிலிருந்து டிரான்ஸ்ஃபராகி சென்னை ரீஜனல் ஆபீஸிற்கு வேலைக்காக வருகிறாள் நிவிதா. தன் தம்பி வித்யாசாகரின் உதவியுடன் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி பணிபுரிகிறாள். …
Thirakkatha Jannalgal
இன்றைய காலத்தில் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த பெண்களுக்கு கிடைக்காததால் படிக்காத ஒரு பெண்ணாக போராடும் சரோசி, எவ்வாறு தான் ஒரு ஜடம் அல்ல தனக்கும் …
Sivamayam Part - 2
பல விசித்திரங்களை உள்ளடக்கிய சிவன்மலை காட்டிற்குள் சென்றவர்கள் என்ன ஆனார்கள்? இச்சாதாரியின் பழிவாங்கும் உணர்வு வெற்றியடைந்ததா? மூலிகைப் பெண்ணான பொன்னியின் பின்புலம் என்ன? இரும்பை …
Aagayam Arugil Varum
இந்தப் புதினத்தை வாசித்து முடித்த போது யாருடைய அண்டை வீட்டிலோ அமர்ந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையைத் தாமரையிலை மீது படிந்த தண்ணீராய் ஒட்டாமல் எட்ட நின்று பார்த்த ஒரு உணர்வைத் …
En Peyar Ranganayagi
'பழி சொன்ன யாரும் வழி சொல்லப் போவதில்லை' என்ற உண்மையை புரிந்து நடப்பவள் கதைநாயகியான ரங்கநாயகி. அதைப்போலவே தன் மனைவி மறைவிற்குப் பிறகும் கண்ணியம் காத்து வாழ்ந்து காட்டும் …
Madisaar Maami
ரங்கநாயகிஇந்த உலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திய பெண்மணி - ஆம்... என் தாய்.ரங்கநாயகி (ஸ்ருதி)இந்த உலகத்துக்கு நான் அறிமுகப்படுத்திய பெண் - என் மகள்.ரங்கநாயகி (ஸ்ருதி)இலக்கிய …
Yaarendru Mattum Sollathe...
இந்த கதை நாகமாணிக்க கல்லை கருப்பொருளாக வைத்து அமைக்கப்பட்டதாகும். அம்பாரி மாளிகையின் எஜமானி, 'லயன்'லட்சுமிக்கு எதிர்பாராதவிதமாக கிடைக்கும் நாகமாணிக்க கல்லால் ஏற்படும் …