Serier & Grafiska romaner
Filter
''பரதேசி', தியாகலிங்கத்தின் மூன்றாவது நாவல். சொந்த மண்ணைவிட்டு விரட்டியடிக்கப்பட்டு, வெள்ளைத் தோலர்கள் நாட்டிலே அலையும் ஈழத்தமிழர்களைப் பொதுவாகப் பரதேசி எனக் குறிப்பிடுகின்றார். …
'வீட்டறைக்குள் அகப்பட்ட சிறை வாழ்க்கை, முகாம் வாழ்க்கை, காப்பகம் என்ற பெயரில் கிடைத்த தற்காலிக அடைக்கலம், தொழில் என்ற பெயரில் கிட்டிய பண்ணைப்பணி, அங்கு சந்திக்கும் மனிதர்களின் …